நீ ஒரு ஆலமரம்

எழுதிய ஒரு வரி
உன்னுள்ளே
ஒரு புத்தகத்தகமாய்
விரியுமானால்
அது அறிவுரை இல்லை
ஆலம் வித்து !
புத்தகமாய் உள்விரி யும்வரி நல்ஆலம்
வித்து வெறுமுரையில் லை
கவின் சாரலன்
எழுதிய ஒரு வரி
உன்னுள்ளே
ஒரு புத்தகத்தகமாய்
விரியுமானால்
அது அறிவுரை இல்லை
ஆலம் வித்து !
புத்தகமாய் உள்விரி யும்வரி நல்ஆலம்
வித்து வெறுமுரையில் லை
கவின் சாரலன்