வறுமை

உடலை வாட்டி மனதை வருத்தி …
பட்டினியில் இறைவனை
நினைத்திரு என்கிறது ஆன்மிகம் …!!

தினமும்
நடு சந்தியில் தவமிருக்கும்
வறியவனுக்கு இதுவரை
என் செய்துள்ளது ….!!!

ஒட்டிய உடலையும்
வாட்டிய வெயிலில் அற்பணிக்கும்
அவ்வுயிர் என்ன
இறை கண்ணுக்கு விதிவிலக்கா…!!!

எழுதியவர் : வீகே (27-Apr-15, 6:28 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : varumai
பார்வை : 71

மேலே