இயல்பு கவிதை

*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Apr-15, 9:15 am)
பார்வை : 200

புதிய படைப்புகள்

மேலே