மண்ணித்துவிட்டேன்

இந்தியாவின்
தேசிய மலர் தாமரையாம்..
சின்னங்கள் அறிவித்தது யார் யாரோ?
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்..
ஆமாம்
சின்னங்கள் அறிவித்த அந்நாளில்
தாமரையின் தலைவியான
என்னவள் பிறக்காத காரணத்தால்
மண்ணித்துவிட்டேன் அவர்களையெல்லாம்

எழுதியவர் : மணி அமரன் (14-May-15, 10:22 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 150

சிறந்த கவிதைகள்

மேலே