அம்பல மாமே அறிவு

நெல்லையில் கோயிலில் நீவிடும் மூச்செண்ணி
கல்லை துளையிட்டார் கண்டீரோ - தில்லையின்
அம்பலமே லோடுகளும் அந்தக் கணக்கென்றால்
அம்பல மாமே அறி(வு)
................................................................................................


நாம் நிமிடத்திற்கு 15 சுவாசம் விடுகின்றோம்
மணிக்கு=60x 15=900
நாளொன்றிகு 900x 24 = 21600

ஆக இந்த கணக்கில் நெல்லையப்பர் கோயிலில் சுவரில் 21600 துளைகள் உள்ளன அதே போன்றே சிதம்பரத்திலும் அதன் மேற்கூரை ஓடுகள் உள்ளன.
விஞ்ஞானத்தை அன்றே நம் மெய்ஞானம் காட்டிற்று அல்லவா.
அம்பலம் என்பது கோயிலையும், அம்பலமானதையும் சிலேடையாக அமைத்துள்ளேன்.

எழுதியவர் : சு.அய்யப்பன் (17-May-15, 10:15 am)
பார்வை : 130

மேலே