உடைந்து போய் விட்டேன்

அன்பே இன்று ஒரு நாள் நான் உன்னிடம் பேசாமல் உடைந்து போய் விட்டேன்
மனதால் உதிர்ந்து போய் விட்டேன்
கண்ணீரால் கரைந்து போய் விட்டேன்
இன்னமும் நீ கானமடி மானே.
அன்பே இன்று ஒரு நாள் நான் உன்னிடம் பேசாமல் உடைந்து போய் விட்டேன்
மனதால் உதிர்ந்து போய் விட்டேன்
கண்ணீரால் கரைந்து போய் விட்டேன்
இன்னமும் நீ கானமடி மானே.