எத்தனை முறை
இரவின் நீளம் மெல்லமாய் குறைய நம்
உறவின் ஆழம் வௌ;ளமாய் பெருகுதடி
அன்றன்றளவளாவி அத்தனைக்கும்
அளவீடாய் முத்தம் ஒன்றுதனைமட்டும்
முன்மொழிந்தோமடி
முழுவதுமாய் உன்னில் குவிந்து-என்
இச்சையுறு எச்சில் பாசனத்துள்
எத்தனை முறை மூர்ச்சையாகினாய்