செருப்பை தொலைத்தவன் சொல்லும் கவிதை
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் சொல்லும் கவிதை :
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது
வெளியே ஒரு ஜோடி தொலைந்தது"
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் சொல்லும் கவிதை :
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது
வெளியே ஒரு ஜோடி தொலைந்தது"