மனமெல்லாம் நீதானே

மனமெல்லாம் நீதானே

மனம் ஏனோ மயக்கத்தில் மிதக்கின்றது !

மதி ஏனோ ஒரு நினைவையே நினைக்கின்றது !

விழி ஏனோ வீதியிலே தவிக்கின்றது !

அவள் போன வழி தெரியாமல் குழப்பத்தில் என் குழந்தை மனம் ஏங்கி வாடி என் விழி துளி மழைத்துளியுடன் இணைந்து கலைகின்றது !

நான் போகும் தூரம் மழையில் தெரியாதோ மனமே .

எழுதியவர் : ravi.su (29-May-15, 9:40 am)
பார்வை : 695

மேலே