யானோ கவிஞன்
யானோ கவிஞன்
யானே பொய்யன்
பொய்க்கு புதுமை செய்து
கற்பனையில் ஒப்பனை செய்து
கவிதை கவிதை என்று
பொய் சொல்லித் திரியும்
யானோ கவிஞன் ?
____கவின் சாரலன்
யானோ கவிஞன்
யானே பொய்யன்
பொய்க்கு புதுமை செய்து
கற்பனையில் ஒப்பனை செய்து
கவிதை கவிதை என்று
பொய் சொல்லித் திரியும்
யானோ கவிஞன் ?
____கவின் சாரலன்