விவசாயம்

சாயம் போன
பசுமை நிற போர்வையைப்
போர்த்திக் கொண்டு
நிரந்தமாய் உறங்கும்
விவசாயிகள்...
இன்று...
கதிர் அறுத்து
கதவு திறந்து
வீடு வந்து சேர்க்க
கதிரவன் மட்டுமா தடை..???
"சாயம் போன விவசாயம்"
செ.மணி
சாயம் போன
பசுமை நிற போர்வையைப்
போர்த்திக் கொண்டு
நிரந்தமாய் உறங்கும்
விவசாயிகள்...
இன்று...
கதிர் அறுத்து
கதவு திறந்து
வீடு வந்து சேர்க்க
கதிரவன் மட்டுமா தடை..???
"சாயம் போன விவசாயம்"
செ.மணி