பிறந்தநாள் வாழ்த்து

தினமும் ஆயிரம் மலா்கள் மலர்ந்த போதிலும்
இன்று ஏனோ அனைத்தும் மண்ணை பார்த்து மலர்ந்துள்ளது
காரணம்,,
மலரே இன்று நீ பிறந்ததால் தானோ!!!....

எழுதியவர் : பூ (6-Jun-15, 9:56 pm)
சேர்த்தது : பூபதி பூ
பார்வை : 11765

மேலே