கல்லறை வாசலில்

என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்..........
என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!!
அப்பொழுது சொல்வாய்,,
"உன்னை நினைக்க மறுத்த என் மனம்
இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது "
என் கல்லறையில் நின்று கொண்டு ............