கல்லறை வாசலில்

என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்..........
என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!!
அப்பொழுது சொல்வாய்,,
"உன்னை நினைக்க மறுத்த என் மனம்
இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது "
என் கல்லறையில் நின்று கொண்டு ............

எழுதியவர் : ஆசைதம்பி (10-May-11, 6:57 pm)
சேர்த்தது : Asai AK222
Tanglish : kallarai vasalil
பார்வை : 725

மேலே