vithya
நான் கவிஞ்சன் இல்லை
இரங்கல் கவி
இவன் யாருக்கும் எழுதவில்லை
உனக்காய் சில வரிகள்
எனக்கு தெரிந்த வரிகளால்
உதிர்ந்துபோன ஒரு மலர் வித்யா
அன்னிய சகோதரியானாலும்
அவளும்
நம் சகோதரிதான்
வாழ வேண்டிய வேலையில்
பாவிகள்
அவள் வாழ்க்கையை முடித்துவிட்டார்கள்
காமுகர்கள் கண்களிலே
பட்டுவிட்டாலே அன்று
இதயம் துடிக்கிறது
இன்னும் வலிக்கிறது
இதுவரை கண்டதில்லை
இப்பெடி ஒரு அகோரத்தை
இரக்கம் இல்லா
மனித மிருகங்கள் இவர்கள்
வால்ந்தென்னெ செத்தென்ன
போராடி பயனில்லை மக்களே
பொறுத்திருங்கள்
வித்யா ?? நீ........
குழியில் போடபட்ட்ட வித்து
மறைந்துபோன ஒரு சூரியன்
மீண்டளுவாய்
நம் மனங்களிலே தினமும்