ஓலை சுவடி

நான்
எழுதிய காதல் வரிகள்
ஏழு சென்மம் கடந்தாலும்
அழியாது...........
காரணம் - அது
அவள் 'இதழ்' எனும்
'ஓலை சுவடியில்' அல்லவா பதியப்பட்டுள்ளது!
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
நான்
எழுதிய காதல் வரிகள்
ஏழு சென்மம் கடந்தாலும்
அழியாது...........
காரணம் - அது
அவள் 'இதழ்' எனும்
'ஓலை சுவடியில்' அல்லவா பதியப்பட்டுள்ளது!
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்