கவிதைகள்

செல்லிடப்பேசியில் சிரித்து பேசும்
பெண்களை கடந்து வந்திருக்கிறேன்.
‘இவளுக்கு ஆள் இருக்கும்’ என
நினைத்துக்கொண்டு……….

ஒரே ஒரு வரம் தான் எனக்கு வேண்டும்
பார்த்தவுடன் இவளுக்கு ஆள் இருக்கிறதா?
இல்லையா என்று தெரிந்து கொள்ளும் சக்தி…….

உன் தோழிகள் தேவதைகள் தான்….
ம்…. நீ தேவதைகளின் தேவதை அல்லவா!

எழுதியவர் : தமிழன் (12-May-11, 9:36 am)
சேர்த்தது : இசைத்தென்றல்
Tanglish : kavidaigal
பார்வை : 398

மேலே