ஒரு இரவு

காதோடு அவள் செய்த குறும்பு
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"
இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"
அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை
அவள் இதழ் "சிரிப்பு"
காதோடு அவள் செய்த குறும்பு
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"
இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"
அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை
அவள் இதழ் "சிரிப்பு"