நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று - கவிதைப் போட்டி முடிவு

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று - கவிதைப் போட்டி முடிவு.

அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே,
நான் அறிவித்த கவிதைப் போட்டியில் பல கவிஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் படைப்பை அனுப்பியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடுவர்களும் தங்களது மதிப்பீட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கும் என் நன்றி. நேரமின்மை காரணமாக அவர்கள் கண்ணுற்ற கவிதைகளைப் பற்றித் தங்கள் கருத்தை எனக்குத் தெரிவிக்கவில்லை. பலவிதமான இலக்கியப் போட்டிகளை நடத்த ஊக்கம் தரும் எழுத்து.காம் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி.
கவிதைப் போட்டி முடிவு:
1. சொ. சாந்தி (முதல் நிலை)

2. க. நிலவன் (இரண்டாம் நிலை)


3. இந்திராணி (மூன்றாம் நிலை)

போட்டியில் முதல் 3 நிலைகளில் நிற்கும் கவிஞர்களுக்கும் கலந்துகொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


அன்புடன்
முனைவர் இரா. சுவாமிநாதன்
ஆங்கிலப் பேராசிரியர் (ஓய்வு)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (30-Jun-15, 8:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 138

மேலே