எங்கேயும் எப்போதும்

நெடுஞ்சாலைகளில் சிதறிகிடக்கும்
கண்ணாடி சில்லிகளை
பார்க்கும் ஒவ்வொருமுறையும்
ஒரு நிமிடம் மனம்
பதற தான் செய்கிறது...
"எங்கேயும் எப்போதுமாக"
இங்கேயும் நிகழ்ந்திருக்குமோ என்று...
நெடுஞ்சாலைகளில் சிதறிகிடக்கும்
கண்ணாடி சில்லிகளை
பார்க்கும் ஒவ்வொருமுறையும்
ஒரு நிமிடம் மனம்
பதற தான் செய்கிறது...
"எங்கேயும் எப்போதுமாக"
இங்கேயும் நிகழ்ந்திருக்குமோ என்று...