ரசிக்காதது சுவை நிறைந்தது
நீ எழுதிய புத்தகம் யாரும்
ரசிக்காமல் கரையானில்
சென்றதைப் பாா்த்து கவலைப்படாதே...
உன் கருத்துகள் சுவையாக
இருப்பதால் தான்
அதன் உணவாக மாறிவிட்டது...
உன் திறமையும் அப்படி தான்
யாராவது உணவாக மாறிவிடுகின்றது...
நீ எழுதிய புத்தகம் யாரும்
ரசிக்காமல் கரையானில்
சென்றதைப் பாா்த்து கவலைப்படாதே...
உன் கருத்துகள் சுவையாக
இருப்பதால் தான்
அதன் உணவாக மாறிவிட்டது...
உன் திறமையும் அப்படி தான்
யாராவது உணவாக மாறிவிடுகின்றது...