ஹரவேல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரவேல்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  06-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2015
பார்த்தவர்கள்:  802
புள்ளி:  59

என் படைப்புகள்
ஹரவேல் செய்திகள்
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2015 8:30 pm

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
பிறக்கும் காதலின் பிறப்பிடம்
...அழகு...
காதலின் இடையில்
பிறக்கும் அழகின் பிறப்பிடம்
...காமம்...
அழகின் இடையில்
பிறக்கும் காமத்தின் பிறப்பிடம்
...ஆண் பெண்...

மேலும்

உங்கள் வாழ்த்துக்கு என்னால் முடிந்தது நன்றி நண்பா்களே 07-Jul-2015 8:54 am
எளிய வரிகளில் பல விசயன்களை அலசி விட்டு போகிறது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:31 am
யதார்த்தங்களை வார்த்தைகளாய் அழகியலில் தொடுத்து உண்மை சொன்ன கவி சிறப்பு .. அழகு காதல் காமம் ஆண் பெண்.. சரியாக புரிகின்ற பட்சத்தில் பல அவலங்கள் தடுக்கப்படலாம்.. சிறப்பு தோழர்.. 06-Jul-2015 9:46 pm
உண்மை உண்மை 06-Jul-2015 8:40 pm
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 7:47 pm

மெல்லிய காற்றில்...
பெரும் மூச்சு இழப்பில்...
பிாிந்த கணவனின் ஞாபகத்தில்...
அன்பான தாயின் அருகில்...
எப்போழுது எனது செல்லம் என்பதில்...
மயங்கி காத்தியிருக்கிறாள்....
நிறைமாத பெண்
...தாய்மை அடைய...

மேலும்

நன்றி தோழறே உங்கள் வாழ்த்துக்கு 27-Jul-2015 9:17 pm
மிக இனிய தருணத்தை பதிந்து இருக்கிறீர்கள்.நன்று 27-Jul-2015 8:49 pm
இயல்பான, இனிமையான வரிகள் 27-Jul-2015 8:30 pm
ஹரவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 7:47 pm

மெல்லிய காற்றில்...
பெரும் மூச்சு இழப்பில்...
பிாிந்த கணவனின் ஞாபகத்தில்...
அன்பான தாயின் அருகில்...
எப்போழுது எனது செல்லம் என்பதில்...
மயங்கி காத்தியிருக்கிறாள்....
நிறைமாத பெண்
...தாய்மை அடைய...

மேலும்

நன்றி தோழறே உங்கள் வாழ்த்துக்கு 27-Jul-2015 9:17 pm
மிக இனிய தருணத்தை பதிந்து இருக்கிறீர்கள்.நன்று 27-Jul-2015 8:49 pm
இயல்பான, இனிமையான வரிகள் 27-Jul-2015 8:30 pm
ஹரவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2015 10:59 am

கருவறையில் இருந்து உதைக்கின்றேன்
வேளியில் விளையாடும் சகோதரன் என்னை உதைப்பதால் ....
ஆனால் வலி என்னவோ நமக்கு இல்லை...
நமக்கு வலிக்கும் என்று நம் தாய் எற்பதால்...

மேலும்

தாயின் அன்புக்கு ஈடு இணை உண்டா? நன்று நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 1:30 am
ரொம்ப நல்லா இருக்கு தாயின் அன்பு வரிகள் வாழ்த்துக்கள் 08-Jul-2015 12:16 pm
அற்புதம் தாயின் அன்புக்கு உலகில் ஈடு இணை ஏது...... 08-Jul-2015 11:01 am
ஹரவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2015 12:29 am

எனது தாயின் இரத்தம் வெள்ளை நிறம் என்று நினைத்து அவள் மாா்பில் நான் முட்டும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது தந்தையின் தோளில் நான் திருவிழா சென்று மிதித்த தோளை தடவிய போது...
...எனக்கு கவிதை தொியாது...
பள்ளியில் எனது குருவிடம் நான் வாங்கும் அடியில் எனது அறிவு வளா்வதை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
தீா்ப்புகள் சொல்லும் இளமை பருவத்தில் அழகான பெண்களை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது மனைவி என்று அலுவலகத்தில் செய்யும் வேலையை முடித்து
இனிப்புடன் வீடு திரும்பும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
என் குழந்தை பிறக்கும் தருணம் மனைவியின் கையைப் பிடிக்கும் போது

மேலும்

அருமை அருமை தோழா 26-Jul-2015 7:24 pm
அருமை 08-Jul-2015 10:18 am
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2015 8:39 pm

யாருக்கும் எட்டாத உயரத்தில்
சிம்மாஷனத்தில் அமா்ந்து
நம் வாழ்க்கையைப் பாா்த்து
ரசிக்கிறது நலா...

மேலும்

எனது பிழையை சாி செய்து என் கவியை தொடா்வதற்கு எனது நன்றி 07-Jul-2015 11:01 pm
நல்ல ரசனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... சிம்மாஷனத்தில் = சிம்மாசனத்தில் ? 07-Jul-2015 9:15 pm
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2015 8:57 pm

கண்ணீா் மூலம் மனஅமைதி அடைந்தாய்
பெண்ணாக...
ஆணாக பிறந்த பாவத்திற்கு
கண்ணீா்க் கூட வரவில்லை...

மேலும்

நன்றி தோழமை 07-Jul-2015 10:56 pm
ஆண்பாவம் கண்ணீர் கூட வரவில்லை என்பது புதுமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Jul-2015 9:19 pm
ஹரவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2015 8:57 pm

கண்ணீா் மூலம் மனஅமைதி அடைந்தாய்
பெண்ணாக...
ஆணாக பிறந்த பாவத்திற்கு
கண்ணீா்க் கூட வரவில்லை...

மேலும்

நன்றி தோழமை 07-Jul-2015 10:56 pm
ஆண்பாவம் கண்ணீர் கூட வரவில்லை என்பது புதுமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Jul-2015 9:19 pm
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2015 8:30 pm

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
பிறக்கும் காதலின் பிறப்பிடம்
...அழகு...
காதலின் இடையில்
பிறக்கும் அழகின் பிறப்பிடம்
...காமம்...
அழகின் இடையில்
பிறக்கும் காமத்தின் பிறப்பிடம்
...ஆண் பெண்...

மேலும்

உங்கள் வாழ்த்துக்கு என்னால் முடிந்தது நன்றி நண்பா்களே 07-Jul-2015 8:54 am
எளிய வரிகளில் பல விசயன்களை அலசி விட்டு போகிறது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:31 am
யதார்த்தங்களை வார்த்தைகளாய் அழகியலில் தொடுத்து உண்மை சொன்ன கவி சிறப்பு .. அழகு காதல் காமம் ஆண் பெண்.. சரியாக புரிகின்ற பட்சத்தில் பல அவலங்கள் தடுக்கப்படலாம்.. சிறப்பு தோழர்.. 06-Jul-2015 9:46 pm
உண்மை உண்மை 06-Jul-2015 8:40 pm
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2015 11:37 am

உலகம் கூட ஓா் நூலகம்
அதில் மனிதன் வாழ்க்கை
தூசி கொண்ட புத்தகம்...
தூசி தட்டி அதை திறந்து
படிக்கும் போது தொியும்
அதன் அருமை...

மேலும்

நல்ல சிந்தை கவியும் அப்படியே!! 21-Jun-2015 1:59 pm
படிப்பவர் யாரோ 21-Jun-2015 12:56 pm
ஹரவேல் - ஹரவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2015 10:19 pm

தனிமை தேடும் ஓா் கவிதை
தனிமை தேடி இருட்டில் கதவை தடவினேன் திறப்பதற்கு.......
அம்மா என்னடா என்றால் ஒன்றும் இல்லை என்ற படி சென்றேன்.....
நிலவின் ஒளியுன் எனது தெரு விளக்கின் ஒளியும் சொன்னது இது இரவில் ஒளிரும் சூாிய ஒளி என்று......
மெல்லிய காற்றில் பறந்தது என் இதயம்......
எனது உடல் பூமியின் மேல் அமா்ந்தது........
எனது காதுகள் இரண்டும் மரங்களின் மேல் சென்றது......
மரத்தில் உயிா் வாழும் ஏதோ பறவையின் குஞ்சுகள் அழறல் கேட்க....
தெரு நாய்கள் திருடன் என்று என்னை குறைத்து

மேலும்

நன்றி 20-Jun-2015 8:55 pm
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 18-Jun-2015 11:49 pm
நன்று ஹரவேல்.. 18-Jun-2015 10:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே