எத்தனங்கள் வேண்டாம் எதற்கு -- வெண்பா

தங்குமென முங்குபொருள் சாம்வரையில் சேர்ப்பவர்கள்
எங்கெடுத்துப் போவார் இவையெல்லாம் --- மங்கிடுமே
இத்தனையும்; மாறிடுமா இவ்வுலகம் ? என்செய்வீர் .
எத்தனங்கள் வேண்டாம் எதற்கு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Jul-15, 10:57 am)
பார்வை : 82

மேலே