நிற்பதுவும் நடப்பதுவும்
உறங்கி எழுகிறோம்..
விழிக்கிறோமா..?
மலர்கள் வாங்குகிறோம் ..
நுகர்கிறோமா.?
உரக்கவே பேசுகின்றோம்..
கேட்கிறோமா..?
ஓடிக்கொண்டே இருக்கிறோம்..
வாழ்கிறோமா..?
..
என்று ...
எண்ணினேன்..
..
மாறுவோமா?
உறங்கி எழுகிறோம்..
விழிக்கிறோமா..?
மலர்கள் வாங்குகிறோம் ..
நுகர்கிறோமா.?
உரக்கவே பேசுகின்றோம்..
கேட்கிறோமா..?
ஓடிக்கொண்டே இருக்கிறோம்..
வாழ்கிறோமா..?
..
என்று ...
எண்ணினேன்..
..
மாறுவோமா?