பெண்களை பற்றி பார்ப்போமா
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்களை பற்றி பார்ப்போமா
பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை.
பெண் கிளை, பெருங்கிளை.
பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.
பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.
பெண் பாவம் பொல்லாதது.
பெண் வாழ, பிறந்தகம் மகிழும்
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு-
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்-
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.-
காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-.
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது-
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -
பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-.
பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-
பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
Basheer Appa's photo.