விதவை
பெண்ணே!
ஒருவனை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள் காதலிக்கிறேன் என கூறி திருமணம் ஆகாத விதவை ஆகிவிடாதே...
அவன் பிடிக்கவில்லை என்பதைக்கூட தாங்கிவிடுவான்
மறந்துவிடு என்பதை தான் தாங்கமாட்டான்...
பெண்ணே!
ஒருவனை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள் காதலிக்கிறேன் என கூறி திருமணம் ஆகாத விதவை ஆகிவிடாதே...
அவன் பிடிக்கவில்லை என்பதைக்கூட தாங்கிவிடுவான்
மறந்துவிடு என்பதை தான் தாங்கமாட்டான்...