போர்

உன்னை நான் கண்ட பிறகு உன்னை படைத்த பிரம்மனிடம் உன்னை கேட்க பிரம்மலோகம் சென்றேன்...
என்ன கொடுமை!!!
உன்னை ஏன் இந்திரலோகத்தில் படைக்கவில்லை என இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது...

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 7:25 am)
சேர்த்தது : தினாவேல்
Tanglish : por
பார்வை : 84

மேலே