கணவன் மனைவி
என்னோட கணவர் கல்யாணமான
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
என்னோட கணவர் கல்யாணமான
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."