ஓரம்
நீ ஓர்
ஓரமாய்
நான் ஓர்
ஓரமாய்.....
துயரங்கள்
தாங்கி
தூங்காத
நாட்கள்
துரத்துதே.....
நினைவில்
நின்ற
உன்னை
நிலவில்
பார்த்தேன்....
அந்த
நினைவில்
நின்று
இன்றும்
என்
காதல்
கெஞ்சுதே......
அழகான
அளவில்லாத
முத்தங்கள்
வாங்கிச்
சேர்க்க.......
தாலாட்டுக்
கேட்டு
தாயோடு
தூங்கும்
என் பிள்ளை
அழகிற்கு
இவ்வுலகில்
ஈடு இணை
ஏதடா......?
ஓடும்
அருவியின்
இசையில்
பாடும்
இவன்
பாடல்.....
உன்
நினைவின்
வரிகள்
சுமக்குதே......
சுகமாய்
மனசோடு
கலந்ததே.......