தெரிந்துகொள்

மிருகம் என்று திட்டாதே
மனிதனை இனி..

அவற்றிடம் இவன்
கற்கவேண்டியது
ஆயிரமாய் உள்ளதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jul-15, 6:17 pm)
Tanglish : therinthukol
பார்வை : 66

மேலே