திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்
திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்...
ஆண்டவரே...
எனக்கு குழந்தை பருவத்தை கொடுத்தாய்...அதை நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு வாலிபத்தை கொடுத்தாய்...அதையும் எடுத்துக் கொண்டாய்.
மனைவியை கொடுத்தாய்.........ரொம்ப வருஷம் ஆயிடுச்சு
.
.
.
ஒன்றும் இல்லை நியாபகப் படுத்தினேன் ஆண்டவரே.