திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்

திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்...
ஆண்டவரே...
எனக்கு குழந்தை பருவத்தை கொடுத்தாய்...அதை நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு வாலிபத்தை கொடுத்தாய்...அதையும் எடுத்துக் கொண்டாய்.
மனைவியை கொடுத்தாய்.........ரொம்ப வருஷம் ஆயிடுச்சு
.
.
.
ஒன்றும் இல்லை நியாபகப் படுத்தினேன் ஆண்டவரே.

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Jul-15, 10:39 am)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே