மூன்று வரிக்கதைகள் 6
"என்னடா உலகம் இது" அசந்து மறந்து ஒன்னு வைக்க முடில உடனே திருடினுரானுங்க, செத்த கண்ணசர முடில கைல இருக்குறது காணாம போயிடுது என்று புலம்பியவனின் கண்ணை உறுத்தியது கீழே கிடந்த மணிபர்ஸ்.
"என்னடா உலகம் இது" அசந்து மறந்து ஒன்னு வைக்க முடில உடனே திருடினுரானுங்க, செத்த கண்ணசர முடில கைல இருக்குறது காணாம போயிடுது என்று புலம்பியவனின் கண்ணை உறுத்தியது கீழே கிடந்த மணிபர்ஸ்.