ஈர்ப்பு

பெண்ணே !
உன் விழிகளில் என்ன ஈர்ப்பு
எனை இழுக்கிறது .
உன் இதழ்களில் என்ன ஈரம்
என் மனதை பிசைகிறது .
உன் இடையில் என்ன ஓடம்
என்னை பயணிக்க சொல்கிறது .
உன் உடைகளில் என்ன மாற்றம்
என்னை மடையனாக்குகிறது.
உன் கை விரல்கள் என்னை
கவிஞானக்குகிறது.