வேண்டுமட்டும் நீ பொழிவாய்

சொட்டினாய் மண்ணில் சுகந்தந்து சொக்கவைத்தாய்
கொட்டினாய் உச்சியில் குட்டியேக் கீழ்த்தெறித்தாய்
விட்டிடா வான்மழையே வேண்டுமட்டும் நீபொழிவாய்
எட்டியேப் பார்ப்பேன் எழுந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jul-15, 10:59 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 449

சிறந்த கவிதைகள்

மேலே