அனைவரையும் கொல்

அனைவரையும்  கொல்

அனைவரையும் கொல்

பெருமாளைக் கொல்
சிவனைக் கொல்
புத்தனைக் கொல்
முகமதுவைக் கொல்
இயேசுவைக் கொல்
சமயம் பார்க்காதே

தேவரைக் கொல்
முதலியாரைக் கொல்
வன்னியரைக் கொல்
செட்டியாரைக் கொல்....
சாதிப் பாரக்காதே

குழந்தையைக் கொல்
இளஞனைக் கொல்
முதியவரைக் கொல்
ஆணைக் கொல்
பெண்ணைக் கொல்
இனம் வயதுப் பார்க்காதே

ஏழையை பணக்காரனை
நல்லவனை கெட்டவனை
யாரையும் விட்டு வைக்காதே
அனைவரையும் கொல்

மதம்பிடித்த
மது அரக்கனே
என் மகனே
அம்மா ஆணையிடுகிறேன்
அனைவரையும் அழித்து
பணம் கொண்டு வா
நான் ஆட்சி செய்ய வேண்டும்

(சசி பெருமாள் அவர்களின் தியாகத்திற்கு காணிக்கை)
(I support Nandini கவிதை)

எழுதியவர் : சூரியகாந்தி (31-Jul-15, 4:45 pm)
பார்வை : 89

மேலே