உதிர்ந்த பூக்கள்

இயற்கையை
ரசித்துக்கொண்டே
கவிதை
சிந்தனையில்
நடைபோட..
வாடி
உதிர்ந்த
பூக்கள்
சில
காலைத்தட்டி
ஓர்
கவிதை
சொன்னது..
மலரும் போது என்னை
பார்த்தாரடா..
உதிரும் போது என்னை
மறந்தாரடா..
இது தான் வாழ்க்கை
நியதியடா..
.....என்று......

எழுதியவர் : தோழி.. (31-Jul-15, 11:54 pm)
Tanglish : uthirntha pookal
பார்வை : 154

மேலே