மனம் ...

ஏனோ!
என் இருதயம் இறுக்கம் அடைகிறது...
சுவாசம் சுழற்சிக்க மறுக்கிறது...
கால்கள் நகர மறுக்கிறது...
இருந்தும்...
என் மனம் யோசிக்கிறது உன்னை மட்டுமே
இந்த நேரத்திலும்...

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் கோ (21-May-11, 3:53 pm)
சேர்த்தது : Navaneethan
Tanglish : manam
பார்வை : 379

மேலே