என் ரோஜாவே
காலையில் பூத்த ரோஜா...
மாலையில் வாடி விடுகிறது...
ஆனால் ;
என்றோ பூத்த ரோஜா அவள்...
இன்னும் மலர்ந்து கொண்டே போகிறாள்...
என் நெஞ்சை குடைந்து கொண்டே போகிறாள்.
காலையில் பூத்த ரோஜா...
மாலையில் வாடி விடுகிறது...
ஆனால் ;
என்றோ பூத்த ரோஜா அவள்...
இன்னும் மலர்ந்து கொண்டே போகிறாள்...
என் நெஞ்சை குடைந்து கொண்டே போகிறாள்.