கவிதை பிரசவம்

ஒவ்வொரு பிரசவத்திலும்,
ஓராயிரம் வலிகள்.
பிரசவங்கள் முடிந்த பின்னே,
மயக்க நிலை ஆழ்த்தும்.
மழலை முகம் பார்க்கையில்,
இணையில்லா இன்பம்.

ஆம்;நானும்,என் கவிதை குழந்தைகளும்...

எழுதியவர் : செந்ஜென் (10-Aug-15, 2:46 am)
Tanglish : kavithai pirasavam
பார்வை : 158

மேலே