பல்லில்லா தெய்வம்

சிப்பிவாய் மலர்ந்து,
முளைத்த முத்தில்
முப்பல் உதிர்ந்து,
சிரித்தவாறு திருவிழாத்
தெரினுள்ளே என்னவென்று
எட்டிப்பார்க்கும் மழலை
அறியுமோ........?
அது தான்தான் என்று...!
சிப்பிவாய் மலர்ந்து,
முளைத்த முத்தில்
முப்பல் உதிர்ந்து,
சிரித்தவாறு திருவிழாத்
தெரினுள்ளே என்னவென்று
எட்டிப்பார்க்கும் மழலை
அறியுமோ........?
அது தான்தான் என்று...!