பல்லில்லா தெய்வம்

சிப்பிவாய் மலர்ந்து,

முளைத்த முத்தில்

முப்பல் உதிர்ந்து,

சிரித்தவாறு திருவிழாத்

தெரினுள்ளே என்னவென்று

எட்டிப்பார்க்கும் மழலை

அறியுமோ........?

அது தான்தான் என்று...!

எழுதியவர் : ராம்சுந்தர் (17-Aug-15, 10:32 am)
பார்வை : 188

மேலே