கல்லறை கவிதை
உன்னை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பதற்காக...
நான் கண்களை மூடாமல் இருந்தேன்...
அனால் ;
உன்னை இனிமேல் பார்க்க முடியாது என்பதால்...
நான் கண்களை மூடி இறந்தேன்...!!!
உன்னை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பதற்காக...
நான் கண்களை மூடாமல் இருந்தேன்...
அனால் ;
உன்னை இனிமேல் பார்க்க முடியாது என்பதால்...
நான் கண்களை மூடி இறந்தேன்...!!!