கல்லறை கவிதை

உன்னை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பதற்காக...
நான் கண்களை மூடாமல் இருந்தேன்...
அனால் ;
உன்னை இனிமேல் பார்க்க முடியாது என்பதால்...
நான் கண்களை மூடி இறந்தேன்...!!!

எழுதியவர் : (18-Aug-15, 8:26 am)
Tanglish : kallarai kavithai
பார்வை : 567

மேலே