இரா கால பறவை 5

ஒளிவதற்கு..
மேகம் இன்றி..
தனியே
நிற்கும்..
நிலா,,,,,,,

தோழியர்..
உள்ளே தள்ள..
வெட்கத்தோடு..
நீ..
நின்ற
தேன் நிலவை..
நினைவூட்டுகிறது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 8:19 pm)
பார்வை : 109

மேலே