கணக்கின்ற கண்ணீர்த் துளிகள்

துடைக்கும் விரல்கள்
சிலரின் கண்ணீருக்குத் தான் கிடைத்துவிடுகின்றன..!!

தலையணையிலும் தரையிலுமே உறைந்து விடுகின்றன
என் போன்ற பலரின் கண்ணீர் ..!!!

காரணம் !
கண்ணீர் துடைக்கும் கரங்களே அதன் வருகைக்கும் காரணமாகிப் போனதால்.....

எழுதியவர் : Ran Joo (20-Aug-15, 2:19 pm)
பார்வை : 406

மேலே