ரன் ஜோ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரன் ஜோ
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  30-Nov-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Aug-2015
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  47

என்னைப் பற்றி...

கள்வனின் காதலி

என் படைப்புகள்
ரன் ஜோ செய்திகள்
ரன் ஜோ - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2015 2:57 am

என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் .. நமது எழுத்து தளத்திலிருக்கும் திருமூர்த்தி. 


குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போது,எந்தவொரு தமிழனுக்கும் மானம் போவதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, ஒருவன் அரையும்குறையுமாக கிடக்கும்போதுதான் மானம் காற்றில் பறக்கிறது

குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது!

திருமூர்த்தியின் “ 32 ரூபாய்”  சிறுகதையில் இடம்பெற்ற வர்ணனையே  இவை.. திருமூர்த்தியின் எழுத்தாளுமைக்கு இது ஒரு சாட்சி தான் .. 

ஒரு பள்ளி மாணவி பூப்படையும் ... நிகழ்வை.... கதையில் சொல்கிறார்.. எப்படி என்று கவனியுங்களேன்.. ... 

தேசியகீதம் பாடும்போது கண்மணிக்குள் ஒரு படபடப்பு....தேசியகீதம் முடிந்து மௌனம் அனுசரிக்கப்பட்டது.எல்லோரும் தலைகுனிந்து பிராத்தனை செய்கின்றனர்.கண்மணியால் முடியவில்லை.வயிற்றைப் பிடித்துக்கொண்டாள்.அது அவளுக்கு நடந்துவிட்டது.ஆமாம்! மௌனத்தில் மலர்ந்துவிட்டது பதினாறு வயதுப் பருவமலர். ”

சரி.. அதென்ன  ”  32 ரூபாய்..” என யோசித்தால்..  
இந்த இணைப்பை சுட்டி வாசித்து பாருங்கள். 



வாழ்த்துகள்.. திருமூர்த்தி.!!. ஒரு சிறந்த கதாசிரியராக  மிளர்கிறீர்கள். !!

அன்புடன்
இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போது,எந்தவொரு தமிழனுக்கும் மானம் போவதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, ஒருவன் அரையும்குறையுமாக கிடக்கும்போதுதான் மானம் காற்றில் பறக்கிறது குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது! உண்மையான வரிகள் 19-Sep-2015 4:12 pm
ஆம் அண்ணா நானும் இப்போதுதான் படித்தேன் மிகவும் அருமையான எழுத்துநடை.... பகிர்வுக்கு நன்றி அண்ணா....... 19-Sep-2015 11:00 am
ரன் ஜோ - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2015 2:57 am

என்னை மிகவும் கவர்ந்த கதாசிரியர் .. நமது எழுத்து தளத்திலிருக்கும் திருமூர்த்தி. 


குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போது,எந்தவொரு தமிழனுக்கும் மானம் போவதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, ஒருவன் அரையும்குறையுமாக கிடக்கும்போதுதான் மானம் காற்றில் பறக்கிறது

குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது!

திருமூர்த்தியின் “ 32 ரூபாய்”  சிறுகதையில் இடம்பெற்ற வர்ணனையே  இவை.. திருமூர்த்தியின் எழுத்தாளுமைக்கு இது ஒரு சாட்சி தான் .. 

ஒரு பள்ளி மாணவி பூப்படையும் ... நிகழ்வை.... கதையில் சொல்கிறார்.. எப்படி என்று கவனியுங்களேன்.. ... 

தேசியகீதம் பாடும்போது கண்மணிக்குள் ஒரு படபடப்பு....தேசியகீதம் முடிந்து மௌனம் அனுசரிக்கப்பட்டது.எல்லோரும் தலைகுனிந்து பிராத்தனை செய்கின்றனர்.கண்மணியால் முடியவில்லை.வயிற்றைப் பிடித்துக்கொண்டாள்.அது அவளுக்கு நடந்துவிட்டது.ஆமாம்! மௌனத்தில் மலர்ந்துவிட்டது பதினாறு வயதுப் பருவமலர். ”

சரி.. அதென்ன  ”  32 ரூபாய்..” என யோசித்தால்..  
இந்த இணைப்பை சுட்டி வாசித்து பாருங்கள். 



வாழ்த்துகள்.. திருமூர்த்தி.!!. ஒரு சிறந்த கதாசிரியராக  மிளர்கிறீர்கள். !!

அன்புடன்
இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போது,எந்தவொரு தமிழனுக்கும் மானம் போவதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, ஒருவன் அரையும்குறையுமாக கிடக்கும்போதுதான் மானம் காற்றில் பறக்கிறது குடிப்பவர்களின் வயிறு மட்டுமே எரிகிறதே தவிர,அவர்களுடைய வீட்டில் அடுப்பு எரிவதில்லை!.அவர்களுடைய வீட்டில் உலை கொதிக்கிறதோ இல்லையோ,அந்தவீட்டுப் பெண்களின் நெஞ்சு கொதிக்கிறது! உண்மையான வரிகள் 19-Sep-2015 4:12 pm
ஆம் அண்ணா நானும் இப்போதுதான் படித்தேன் மிகவும் அருமையான எழுத்துநடை.... பகிர்வுக்கு நன்றி அண்ணா....... 19-Sep-2015 11:00 am
ரன் ஜோ - ரன் ஜோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 10:34 pm

தவறிப்போன நேசங்களால்
தற்கொலைகள் அதிகரிக்கின்றன
தடுக்கவழியின்றி
தடுமாறி துடிக்கிறது
தந்தை தாயின் மனம்..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
சரி தானா என்று புரியாமல்
தவறென்று தெரியாமல்
தடம் மாறும் பயணங்கள்
தடுமாறி தடம் புரள்கின்றன..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
விதிமுறைகளை மீறி
வீதியோரம் அலைகின்ற
காதலரே
கவனியுங்கள்...
💦💦💦💦💦💦💦💦💦
விதியிலும் வலியது காதல்
விதிமுறைகளை கேளுங்கள்!
காதல் இருமனங்களின் ஒன்றிப்பு..
காத்திருந்து கைசேருங்கள்..
💦💦💦💦💦💦💦💦💦
இருவரும் மனம் விட்டு பேசுங்கள்
மரித்தாலும் மறையாது அன்பு
மரணத்தையும் வெல்லும் நிஜம் என்றால்
மதி கொண்டு விதி வெல்லுங்கள்..
💖💖💖💖💖💖💖💖💖
காதல் புனிதமானது
வாழட்டும்
வளரட்டும்

மேலும்

உண்மை தான் தோழமையே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 12-Sep-2015 1:55 pm
காதல் என்றுமே வாழும் ஆனால் நல்ல காதர்களுக்குத்தான் நிகழ்காலத்தில் பஞ்சம் 12-Sep-2015 7:16 am
ரன் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 10:34 pm

தவறிப்போன நேசங்களால்
தற்கொலைகள் அதிகரிக்கின்றன
தடுக்கவழியின்றி
தடுமாறி துடிக்கிறது
தந்தை தாயின் மனம்..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
சரி தானா என்று புரியாமல்
தவறென்று தெரியாமல்
தடம் மாறும் பயணங்கள்
தடுமாறி தடம் புரள்கின்றன..
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
விதிமுறைகளை மீறி
வீதியோரம் அலைகின்ற
காதலரே
கவனியுங்கள்...
💦💦💦💦💦💦💦💦💦
விதியிலும் வலியது காதல்
விதிமுறைகளை கேளுங்கள்!
காதல் இருமனங்களின் ஒன்றிப்பு..
காத்திருந்து கைசேருங்கள்..
💦💦💦💦💦💦💦💦💦
இருவரும் மனம் விட்டு பேசுங்கள்
மரித்தாலும் மறையாது அன்பு
மரணத்தையும் வெல்லும் நிஜம் என்றால்
மதி கொண்டு விதி வெல்லுங்கள்..
💖💖💖💖💖💖💖💖💖
காதல் புனிதமானது
வாழட்டும்
வளரட்டும்

மேலும்

உண்மை தான் தோழமையே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் 12-Sep-2015 1:55 pm
காதல் என்றுமே வாழும் ஆனால் நல்ல காதர்களுக்குத்தான் நிகழ்காலத்தில் பஞ்சம் 12-Sep-2015 7:16 am
ரன் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2015 8:25 pm

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்தவன்..
இன்று காதல்பரிசாய்
கேட்கின்றான் என்னுயிரை..
💤💤💤💤💤😢
துச்சமென நினைத்தாய் என்னுயிரை
மிச்சமின்றி வதைத்தாய்
அணுஅணுவாய்
💤💤💤💤💤😢
கத்தி கொண்டு என் காதல்
எனை துரத்த - இனி
கத்தியும் பயனில்லை என
இதயம் தடுக்க..
💤💤💤💤💤😢
எனை பொத்தி பொத்தி வளர்த்த
என் அன்னை தந்தையையும்
எனக்காய் துடிக்கும்
உடன்பிறப்பும்
💤💤💤💤💤😢
இறுதிநிமிடங்களில் துளிர்விடுகின்றது..
காதலுக்காய்
நான் மறந்த மறுத்த பாசங்கள்...
💤💤💤💤💤😢
விழிகள் பெருங்குளமாகி
விட்ட தவறில்
இதயம் வெதும்பி
வெறுமையாய் நிற்கிறேன்..
💤💤💤💤💤😢
காதல் பசிக்கு
கடைசி பலியாக
என் உயிர் இருக்கட்டும்..

மேலும்

ரன் ஜோ - ரன் ஜோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2015 10:14 am

இதயமும் கண்களும்
ஒருநாள் எதிரெதிராய் சந்தித்து
உரையாடிக்கொண்டன
கலைந்து போன காதல் பற்றி!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இதயம் கேட்டது
கண்களிடம்!!!!
நீ செய்த தவறால்
எனக்குள் நுழைந்து
எனை துகள்துகளாய் உடைத்துவிட்டான்
என் உயிரானவன்....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இன்று எனக்குள் எத்தனை
குமுறல்கள், ஏமாற்றங்கள்!!
எனை கூறுபோட்ட
உனக்கு நான் விதிக்கும் ஆயுள் தண்டனை
கண்களில் கண்ணீர்த்துளிகள்!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இழைத்த தவறால்
கூனிக்குறுகியபடி
தளதளர்த்த குரலில்
கண்கள் கரைந்தது இதயத்திடம்!!!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
குற்றமிழைத்தது நான் தான்
இருந்தும்...
என் குற்றதுக்கான தண்டனையிலும்..
நீ சுமக்கும் வேதனை கொடியது!!
💔👀

மேலும்

மிக்க நன்றிகள் தோழி! 10-Sep-2015 2:45 pm
அழகு ரன் ஜோ ....... 10-Sep-2015 2:12 pm
நன்றிகள் நட்பே 09-Sep-2015 7:24 am
இமையும் கண்ணோடு இதயம் கலந்த கவி அழகு வாழ்க வளமுடன் 09-Sep-2015 7:15 am
ரன் ஜோ அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Sep-2015 2:33 pm

இதயம் வலிக்காமல்
எப்படிச் சொன்னாய்..?
"கேவலமானவள்" என்று......
அந்த
மரண வார்த்தையை கேட்டதும்
என் செவி நரம்புகள் சேதமடைந்து விட்டன.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கோடிக் குண்டூசியை
கொட்டிக் கொட்டி
விழிகளுக்குள்
அழுத்தியது போல.....
கொடூரமானதல்லவா உன் பிரிவு.....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதயம் கூட ஏதோ
ஓர் இருட்டறையில்.....
சிலு சிலுக்கும் தென்றலாய்
சிதறிச் சேர்கிறேன்.......
முகாரி ராகத்தை மூச்சு போல
முணுமுணுக்க முடியாமல்..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்னால் முடியவில்லை!
அணுஅணுவாய் கொல்வதற்கா
அன்று உன் காதல் சொன்னாய்????
என்னை கொன்றுவிடு அன்பே
உன்நினைவுகளை வெல்வதற்கு..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மேலும்

நன்றிகள் நட்பே 09-Sep-2015 6:32 pm
நன்றிகள் நட்பே 09-Sep-2015 6:31 pm
அருமை .............. 09-Sep-2015 6:20 pm
பிரிவின் வலி சுமக்கும் வரிகள் ........... 09-Sep-2015 3:07 pm
ரன் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 2:33 pm

இதயம் வலிக்காமல்
எப்படிச் சொன்னாய்..?
"கேவலமானவள்" என்று......
அந்த
மரண வார்த்தையை கேட்டதும்
என் செவி நரம்புகள் சேதமடைந்து விட்டன.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கோடிக் குண்டூசியை
கொட்டிக் கொட்டி
விழிகளுக்குள்
அழுத்தியது போல.....
கொடூரமானதல்லவா உன் பிரிவு.....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதயம் கூட ஏதோ
ஓர் இருட்டறையில்.....
சிலு சிலுக்கும் தென்றலாய்
சிதறிச் சேர்கிறேன்.......
முகாரி ராகத்தை மூச்சு போல
முணுமுணுக்க முடியாமல்..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்னால் முடியவில்லை!
அணுஅணுவாய் கொல்வதற்கா
அன்று உன் காதல் சொன்னாய்????
என்னை கொன்றுவிடு அன்பே
உன்நினைவுகளை வெல்வதற்கு..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மேலும்

நன்றிகள் நட்பே 09-Sep-2015 6:32 pm
நன்றிகள் நட்பே 09-Sep-2015 6:31 pm
அருமை .............. 09-Sep-2015 6:20 pm
பிரிவின் வலி சுமக்கும் வரிகள் ........... 09-Sep-2015 3:07 pm
ரன் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2015 10:14 am

இதயமும் கண்களும்
ஒருநாள் எதிரெதிராய் சந்தித்து
உரையாடிக்கொண்டன
கலைந்து போன காதல் பற்றி!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இதயம் கேட்டது
கண்களிடம்!!!!
நீ செய்த தவறால்
எனக்குள் நுழைந்து
எனை துகள்துகளாய் உடைத்துவிட்டான்
என் உயிரானவன்....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இன்று எனக்குள் எத்தனை
குமுறல்கள், ஏமாற்றங்கள்!!
எனை கூறுபோட்ட
உனக்கு நான் விதிக்கும் ஆயுள் தண்டனை
கண்களில் கண்ணீர்த்துளிகள்!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இழைத்த தவறால்
கூனிக்குறுகியபடி
தளதளர்த்த குரலில்
கண்கள் கரைந்தது இதயத்திடம்!!!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
குற்றமிழைத்தது நான் தான்
இருந்தும்...
என் குற்றதுக்கான தண்டனையிலும்..
நீ சுமக்கும் வேதனை கொடியது!!
💔👀

மேலும்

மிக்க நன்றிகள் தோழி! 10-Sep-2015 2:45 pm
அழகு ரன் ஜோ ....... 10-Sep-2015 2:12 pm
நன்றிகள் நட்பே 09-Sep-2015 7:24 am
இமையும் கண்ணோடு இதயம் கலந்த கவி அழகு வாழ்க வளமுடன் 09-Sep-2015 7:15 am
ரன் ஜோ - ரன் ஜோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2015 1:42 pm

நட்பே..!
பழகியது சிலகாலம்
பாசமது பாரளவு!
பதிந்துவிட்டாய் எனக்குள்ளே
பாசமது மாறாது!
********💝
கல்லூரிக் காலத்தில்
கணப்பொழுதும் பிரியாமல்
கண்ணோடு இமை போல
கனிவாய் என்னோடிருந்தாய்!!
********💑
காலங்கள் உருண்டோட
காதலெனும் பூ கொண்டு
காலமெல்லாம் என்னோடு
கடைசி வரை வாழ்வேனென்றாய்!!💏
********
காதல் வேண்டாம்
காயம் என்றேன்!!
காயம் அல்ல காதல்
காலம் உணர்த்தும் என்றாய்!!💇
********
கற்போடு நட்பை
களங்கமின்றி காத்தவனே
கடைசிவரை என்னையும்
கலங்காமல் காப்பாய் என!!💘
********
உன் அன்பின் ஆழத்தில்
உனக்கே உயிரான நொடி
உணர்த்தியது என் உள்ளம்
உனக்குள் நான் என!!💚
********
கன்னியிவள் மனதுக்குள்

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே.. 04-Sep-2015 8:30 am
அழகிய கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Sep-2015 12:29 am
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே.. 03-Sep-2015 8:31 am
சிறப்பு நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 1:08 am
ரன் ஜோ - ரன் ஜோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2015 10:59 pm

என்னுடைய படைப்புக்களான எனக்குள் நீ, மறக்கதெரியவில்லை, என் மௌனத்தின் தேடல் நீ கவிதைகளை தாரகை தடாகம் நிகழ்ச்சி மூலம் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி....

மேலும்

ரன் ஜோ - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 5:28 am

தள்ளாடும் வயதிலும்
வேலைக்குப் போகிறார் தாத்தா..
வேலைக்குப் போகும் வயதிலும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறார் அப்பா..

விவரம் தெரியாத வயதிலும்
வித்தியாசம் தெரிந்தது அந்த சிறு பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்...

கணக்கு தெரியாத வயதிலும்
கச்சிதமாய் புரிந்தது அதே பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடகு கடையில் தாலி
அடமானத்தில் வீடு
பசியில் அழும் ஒரு குழந்தை
பள்ளிக்கு செல்லாமல் ஒரு குழந்தை
ஆனாலும்
குடிப்பதற்கு குறையொன்றும் வைக்கா

மேலும்

அழகழகாய் ஒரு சிற்பம் போல் செதுக்கியிருக்கிறீர்கள்.... நற்படைப்பு... நற்சிந்தனை....// 08-Oct-2015 7:34 am
ஹா ஹா... மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:24 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:24 pm
கொஞ்சம் தள்ளாட வைத்துவிட்டது 30-Sep-2015 5:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ராம்

ராம்

காரைக்குடி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மேலே