இஸ்வர்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இஸ்வர்யா
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  30-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jun-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சொல்வதற்கு எதுமே இல்லை !!!

என் படைப்புகள்
இஸ்வர்யா செய்திகள்
இஸ்வர்யா - கருணாநிதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2016 7:15 am

நமது தளத்தின் தோழர்கள் திரு.ஆன்டன் பெனி & திரு.தர்மராஜ் பெரியசாமி இவர்களது கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளன..என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் ..

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துகள் ! 22-Jan-2016 11:25 pm
நன்றிகள் பல தோழர்... ஊக்கமான கருத்தில் மகிழ்கிறேன்... 22-Jan-2016 10:21 am
நன்றி தோழமையே..!! 22-Jan-2016 10:20 am
நன்றிகள் பல பழனி சார்.. தங்கள் அன்பில் மகிழ்ந்தோம். 22-Jan-2016 10:20 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) Dharman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2015 1:40 am

எப்பொழுதும் போல அவன்
வரம் கேட்டுக் கொண்டிருக்கிறான்...

எப்பொழுதும் போல
அவனை வரம் கேட்க விடாமல்
இம்சித்துக் கொண்டிருக்கிது அவன் குழந்தை...

எப்பொழுதும் போல
அவனுக்கு தெரிந்திருக்க வில்லை...
அப்படி இம்சிக்கும் வரத்தை
கடவுள் அந்த குழந்தைக்கு
கொடுத்திருக்க கூடும் என்று....

மேலும்

மிக்க மகிழ்ச்சி ஐயா... கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா... தாமத பதிலுக்கு வருந்துகிறேன்... 30-Nov-2015 3:27 am
எப்பொழுதும் வாசிக்கும் வரம் கேட்கலாம் இந்தக் கவிதையை .மிக நன்று ஜின்னா 20-Oct-2015 3:52 pm
ஆஹா மிக சிறந்த புரிதல் கருத்தில் இந்த கவிதை இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள்.. மிக்க நன்றி தோழரே.. வரவிலும் புரிதல் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:15 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:14 pm
இஸ்வர்யா - ரன் ஜோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2015 10:14 am

இதயமும் கண்களும்
ஒருநாள் எதிரெதிராய் சந்தித்து
உரையாடிக்கொண்டன
கலைந்து போன காதல் பற்றி!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இதயம் கேட்டது
கண்களிடம்!!!!
நீ செய்த தவறால்
எனக்குள் நுழைந்து
எனை துகள்துகளாய் உடைத்துவிட்டான்
என் உயிரானவன்....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இன்று எனக்குள் எத்தனை
குமுறல்கள், ஏமாற்றங்கள்!!
எனை கூறுபோட்ட
உனக்கு நான் விதிக்கும் ஆயுள் தண்டனை
கண்களில் கண்ணீர்த்துளிகள்!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இழைத்த தவறால்
கூனிக்குறுகியபடி
தளதளர்த்த குரலில்
கண்கள் கரைந்தது இதயத்திடம்!!!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
குற்றமிழைத்தது நான் தான்
இருந்தும்...
என் குற்றதுக்கான தண்டனையிலும்..
நீ சுமக்கும் வேதனை கொடியது!!
💔👀

மேலும்

மிக்க நன்றிகள் தோழி! 10-Sep-2015 2:45 pm
அழகு ரன் ஜோ ....... 10-Sep-2015 2:12 pm
நன்றிகள் நட்பே 09-Sep-2015 7:24 am
இமையும் கண்ணோடு இதயம் கலந்த கவி அழகு வாழ்க வளமுடன் 09-Sep-2015 7:15 am
தீனா அளித்த படைப்பில் (public) theena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Sep-2015 8:29 pm

குளித்து முடித்ததும்
அரைகுறையாய் துவட்டிவிட்டு
அவளிடம் வந்தேன்.
உடுத்திய சேலையால்
என்னை துடைத்து உலர்த்தினாள்.

அவள் தந்த ஆடையை
அணிந்து கொண்டேன்.
சமயலறையில் மாவு ஊற்றி
சங்கீதம் சுட்டாள்.

அறைக்குள் சென்றேன்.
வெளியே வந்தாள்.
பார்த்தே இடித்தேன்.
பார்க்காமல் மோதினாள்.
என் நெஞ்சை தொட்டாள்.
அவள் நெற்றியை தொட்டேன்.
நானோ தேய்த்தேன்.
அவளோ தடவினாள்.
இருவரும் மருந்தில்லாமல்
வலி நிவாரணம் செய்து கொண்டோம்.
பிறகு மெல்ல நகைத்தாள்.
மீண்டும் நனைந்தேன்.

காலை உணவுக்கு
தோசை தந்தாள்.
சத்துணவுக்கு
முத்தம் கேட்டேன்.
அதையும் அவசரமாய்த் தந்தாள்.

மேல்ச்சட்டையை
கீழ்ச்ச்சட்டைக்க

மேலும்

நன்றி ஐயா....... 17-Sep-2015 12:41 am
ஏக்கமிகு எழுத்துக்கள் , ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது . சொல்லாடல் , அழகு நடை , நளினம் கலந்த படைப்பு. வாழ்த்துக்கள் தீனா 16-Sep-2015 7:47 am
நன்றி நண்பா... 13-Sep-2015 6:06 pm
நல்ல எழுத்து நடை , இயல்பான ஒட்டம், அருமை ,வாழ்த்துக்கள் நண்பரே. 13-Sep-2015 5:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

தீனா

தீனா

மதுரை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தீனா

தீனா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி
மேலே