இஸ்வர்யா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இஸ்வர்யா |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 30-Dec-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 0 |
சொல்வதற்கு எதுமே இல்லை !!!
நமது தளத்தின் தோழர்கள் திரு.ஆன்டன் பெனி & திரு.தர்மராஜ் பெரியசாமி இவர்களது கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளன..என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் ..
எப்பொழுதும் போல அவன்
வரம் கேட்டுக் கொண்டிருக்கிறான்...
எப்பொழுதும் போல
அவனை வரம் கேட்க விடாமல்
இம்சித்துக் கொண்டிருக்கிது அவன் குழந்தை...
எப்பொழுதும் போல
அவனுக்கு தெரிந்திருக்க வில்லை...
அப்படி இம்சிக்கும் வரத்தை
கடவுள் அந்த குழந்தைக்கு
கொடுத்திருக்க கூடும் என்று....
இதயமும் கண்களும்
ஒருநாள் எதிரெதிராய் சந்தித்து
உரையாடிக்கொண்டன
கலைந்து போன காதல் பற்றி!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இதயம் கேட்டது
கண்களிடம்!!!!
நீ செய்த தவறால்
எனக்குள் நுழைந்து
எனை துகள்துகளாய் உடைத்துவிட்டான்
என் உயிரானவன்....
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இன்று எனக்குள் எத்தனை
குமுறல்கள், ஏமாற்றங்கள்!!
எனை கூறுபோட்ட
உனக்கு நான் விதிக்கும் ஆயுள் தண்டனை
கண்களில் கண்ணீர்த்துளிகள்!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
இழைத்த தவறால்
கூனிக்குறுகியபடி
தளதளர்த்த குரலில்
கண்கள் கரைந்தது இதயத்திடம்!!!!
💔👀 💔👀 💔👀 💔👀 💔👀
குற்றமிழைத்தது நான் தான்
இருந்தும்...
என் குற்றதுக்கான தண்டனையிலும்..
நீ சுமக்கும் வேதனை கொடியது!!
💔👀
குளித்து முடித்ததும்
அரைகுறையாய் துவட்டிவிட்டு
அவளிடம் வந்தேன்.
உடுத்திய சேலையால்
என்னை துடைத்து உலர்த்தினாள்.
அவள் தந்த ஆடையை
அணிந்து கொண்டேன்.
சமயலறையில் மாவு ஊற்றி
சங்கீதம் சுட்டாள்.
அறைக்குள் சென்றேன்.
வெளியே வந்தாள்.
பார்த்தே இடித்தேன்.
பார்க்காமல் மோதினாள்.
என் நெஞ்சை தொட்டாள்.
அவள் நெற்றியை தொட்டேன்.
நானோ தேய்த்தேன்.
அவளோ தடவினாள்.
இருவரும் மருந்தில்லாமல்
வலி நிவாரணம் செய்து கொண்டோம்.
பிறகு மெல்ல நகைத்தாள்.
மீண்டும் நனைந்தேன்.
காலை உணவுக்கு
தோசை தந்தாள்.
சத்துணவுக்கு
முத்தம் கேட்டேன்.
அதையும் அவசரமாய்த் தந்தாள்.
மேல்ச்சட்டையை
கீழ்ச்ச்சட்டைக்க
நண்பர்கள் (8)

தீனா
மதுரை

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல

S சஞ்ஜீவி
Krishnagiri

பார்த்திப மணி
கோவை
