மரணம்

அடுத்த நொடியிலோ,
அய்ம்பது ஆண்டுகள் கழித்தோ
அது நிகழலாம்.
நிகழும் போது
நெஞ்சில் நிம்மதி நிலவியிருக்குமேயானால்,
நிறைவாய் வாழ்வை வாழ்ந்த மாந்தர்களுள்
நிச்சயம் இருப்பாய்
நீயும்!!
அடுத்த நொடியிலோ,
அய்ம்பது ஆண்டுகள் கழித்தோ
அது நிகழலாம்.
நிகழும் போது
நெஞ்சில் நிம்மதி நிலவியிருக்குமேயானால்,
நிறைவாய் வாழ்வை வாழ்ந்த மாந்தர்களுள்
நிச்சயம் இருப்பாய்
நீயும்!!