மண் மணம்

நஞ்சை நிலத்து
நடைவரப்புக்கள் வளர்த்தன,
விட்டுக்கொடுத்தலையும்
வில்லங்கமில்லாக் காதலையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Sep-15, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே