தூக்கி எறிய முடியவில்லை

அவளுக்காக நான் எழுதிய
அத்தனை கவிதைகளையும்,
கிழித்தெறிந்து விட்டேன்,
ஆனால் வரிகளை தான்
மறக்க முடியவில்லை....!!!

அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Sep-15, 7:26 pm)
பார்வை : 541

மேலே