என் கனவில் நீ

என் கனவில் நீ வந்து
கண்டபடி கட்டி அனைத்தாய்.
என் கண்ணங்கள் சிவந்திடவே
முத்தங்கள் கொடுத்தாய் நீ...
கனவிலே என்னை நீ
கற்பழிப்பு செய்தாய் நீ..
காணாத காட்சி எல்லாம்
கனவிலே காண்பித்தாய் நீ..
காலை விடிந்தவுடன்
கண்டு கொள்ளாமல் போகிறாய் நீ..
கணவனாய் நீயாக வேண்டுமென
கடவுளிடம் பிராத்திக்கிறேன்...
கண்டிப்பாய் ஏற்று கொள்
என்னை மட்டும் மனைவியாய் நீ..
மனதார உன்னை மட்டும்
மனதாலே ஆசை கொண்டேன்..
கனவாய் கலையாமல்
கற்கண்டாய் இனித்து விடு..
கண்டிப்பாய் கல்யாணம் என்னை
நீ செய்துவிடு..
என் கனவிலே வந்த நீ
எனக்கு கணவனாய் ஆகி விடு...