துணுக்கு 2 இன் 1 - 10

நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது.
__________________________________________

நனைந்து போகும் சிறுமியிடம், "குடைக்குள் வருகிறாயா?" என்றேன். "மழைக்குள் வருகிறீர்களா?", என்றாள்.

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:25 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே