நம் உயிரின் மதிப்பு
நம் இவ்வுலகில்
இருக்கும் நொடி
நம் உயிரின் மதிப்பை
நம் அறியும் நொடி
நம் வாழ்வில் நிகழாது ....
அவ்வாறு உமக்கு நிகழ்ந்தால்
அந்த நொடி
நீ அறிவாய்
இறைவன் உன்னுடன்
உள்ளார் என்று ...
இன்று நான்
இதை உணர்ந்தேன் அன்பர்களே ....